நம் குரல்

கூழாங்கற்கள் இலக்கியச் சந்திப்பு - 4



இடம்:
தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் - மதி திரையரங்கம் அருகில் . ஆரப்பாளையம் . மதுரை .

நாள்:

16.06.2013, காலை 10 மணி

1.  கவிஞர் கணியன் செல்வராஜ் எழுதிய "மீனவனும் இந்தியனே" தொகுப்பிற்கான கருத்துரை கவிஞர் யாழி கிரிதரன் 


2. கவிஞர் வெண்புறா எழுதிய 'தகிப்பின் குரல்" தொகுப்பிற்கான கருத்துரை கவிதா குமார் 


3. கவிஞர் குட்டி ரேவதி எழுதிய "இடிந்தகரை "தொகுப்பிற்கு கருத்துரை கவிஞர் லிபி ஆரண்யா .




சிறப்புரை : தொழில் நுட்ப வளர்ச்சியில் மொழியும் மக்களும் - ஈரோடு கதிர் .நண்பர்கள் அனைவரையும் வரவேற்கிறோம் ........

கருத்துகள் இல்லை: