நம் குரல்

சுருட்டு



மனவிளிம்புகள் சுருண்டுருண்டு

ஓர் ஊதலின் வெளியாய் மடிவதில்

சுவாசமும் புகைகிறது



குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: