நம் குரல்

கேரளநாடும் தமிழ்நாடும்

கேரள நண்பர் ஒருவரிடம், நலம் விசாரிப்பாகத்தான் கேட்டேன்.
'என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று.

'கேரள நாட்டை எப்படி தனியாகப் பிரிப்பது என்பதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன்.'
'செய்யுங்கள். எங்களுக்கும் வசதியாக இருக்கும்!' என்றேன்.
'இப்படியான மோடி ஆட்சி தொடர்ந்தால், நாம் விரும்புவதெல்லாம் சில வருடங்களில் சிரமமின்றித் தானாகவே நடந்துவிட வாய்ப்பிருக்கிறது!' என்றாரே பார்க்கலாம்.


குட்டி ரேவதி

1 கருத்து:

கரிகாலன் சொன்னது…

உண்மையில் நடந்தால் சந்தோசமே