நம் குரல்

குழந்தை இலக்கிய எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் கருத்துப்பட்டறை







‘காகிதப்படகின்’ பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இந்தப் பயிற்சிப்பட்டறை, காகிதப்படகின் முதல் கட்டப் பணி தான் என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன். தொடர்ந்து நிறைய பணிகள் பின்னணியில் நடந்து கொண்டிருப்பதால் அவற்றின் விளைச்சல்களுடன் மீண்டும் வருகிறேன். 



இதன் பின்னால் பலரின் துடுப்பும் இயங்கிக் கொண்டிருப்பதை இந்த அறிவிப்பே விளக்கும். உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்! குழந்தை இலக்கிய படைப்பாக்கத்தில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள நீங்கள் எடுத்துக்கொள்ளும் தனிப்பட்ட இம்முயற்சி, தொலைந்து போன உங்கள் குழந்தைப்பருவத்தையும் மீட்டுத்தரலாம்!  யார் கண்டது?  அந்த ரகசிய உலகத்திற்குள் நீங்கள் பயணிக்க இந்தக் காகிதப்படகும் உதவலாம்!












குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: