tag:blogger.com,1999:blog-7700042097062198472.comments2023-09-10T14:59:46.186+05:30குட்டி ரேவதிகுட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.comBlogger408125tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-86126350141073084182016-06-12T20:11:01.918+05:302016-06-12T20:11:01.918+05:30உண்மையான விடயம்உண்மையான விடயம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-13203683759835776582015-11-29T02:49:43.229+05:302015-11-29T02:49:43.229+05:30இந்த படம் என்னை கொஞ்சம் ஏமாற்றி விட்டது. பல படிகள்...இந்த படம் என்னை கொஞ்சம் ஏமாற்றி விட்டது. பல படிகள் தாண்ட எண்ணி பாய்ந்து...இன்னும் பல படிகள் தாண்டி இருக்க வேண்டுமே என்று ஆதங்க படவைத்து விட்டது. இது போன்ற படங்கள் எடுக்க முதல் கொஞ்ச நாட்கள் வேறு தமிழ் படங்களை பார்க்காமல் இருந்தால் நல்லது.ஏனெனில் சராசரி தமிழ் படங்களின் உடல் மொழி பாதிப்பு இந்த பட பாத்திரங்களை கொஞ்சம் பாதித்து...முக்கியமாக சில பாத்திரங்களின் நடிப்பு கதையின் அழுத்தத்தை வெளிப்படுத்த தவறி விட்டதோ என்று எண்ணுகிறேன்..... Radha manoharhttps://www.blogger.com/profile/16400201412850409943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-33930331691197997062015-06-22T14:31:55.021+05:302015-06-22T14:31:55.021+05:30எனக்குமே.......தான் . சொன்னால் பின்னால் தன்னால் தா...எனக்குமே.......தான் . சொன்னால் பின்னால் தன்னால் தாங்க முடியாமலாவார் என்றதால் விட்டு விடுவோம். அருமையான உட்கடி கொண்ட வரிகள் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-27026205059878719422015-05-29T09:55:09.080+05:302015-05-29T09:55:09.080+05:30உண்மையில் நடந்தால் சந்தோசமே உண்மையில் நடந்தால் சந்தோசமே கரிகாலன்http://www.karikaalan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-33907912392941003822015-05-28T23:49:38.008+05:302015-05-28T23:49:38.008+05:30குறிப்பிடும் விசயம் உறுத்தலாக இருக்கலாம் ஆனால் இதி...குறிப்பிடும் விசயம் உறுத்தலாக இருக்கலாம் ஆனால் இதில் குறிப்பிடும் பெண் கதாபாத்திரம் ஒரு கைரெக் போராளி. நீங்கள் எதிர்பாக்கும் உடல்மொழி குறிப்பிடும் கதாபாத்திரத்துக்கு பொருந்துமா என்பது சந்தேகமே. மேலும் இப்படத்தின் கரு தூக்குத் தண்டனை குறித்தும் அதைச் சுற்றிய உரையாடலும். பெண்போராளிப் பாத்திரம் மிகச் சிறப்பாக உள்ளது. கதைக் களம் இரண்டு வகையானது ஒன்று சிறைக்கு உள்ளே மற்றது வெளியே. சிறைக்கு வெளியே இந்தக் கதைக்கு பெண்ணே தலமை தாங்குகின்றாள். அதேபோல் பெண்ணால் முடியும் என்று அவளிடம் பணிகள் ஒப்படைக்கப்படுவதும் பெண்ணின் போரட்ட சக்திமீது கொண்டிருக்கும் மதிப்பையும் நம்பிக்கையையும் காட்டகின்றது. இது தமிழ்சினிமாவில் மிக அரிது.E.சாமிhttps://www.blogger.com/profile/12995254152304178520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-17868284803080242532015-05-28T11:32:37.934+05:302015-05-28T11:32:37.934+05:30Sirapana pagirvu .dhinam ore blog ezhutha vendum e...Sirapana pagirvu .dhinam ore blog ezhutha vendum enbandhu en Anbana vendukol.nanriAnonymoushttps://www.blogger.com/profile/03352462165081429381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-14726121540560285802015-03-04T12:56:10.967+05:302015-03-04T12:56:10.967+05:30போர், அழிவு - உனது பண்பாடு
பசுவுக்கும் உனக்குமான உ...போர், அழிவு - உனது பண்பாடு<br />பசுவுக்கும் உனக்குமான உறவு லேசானது -// மிக அருமையான வாழ்வியலும் அது சார்ந்த உணர்வுகளும் மிக அருமை!!<br />தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-4350343219416038302015-03-04T09:59:53.345+05:302015-03-04T09:59:53.345+05:30"ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, வெங்காயம், பூண்டு ..."ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, வெங்காயம், பூண்டு உண்ணாதீர்கள்"<br />என்று சொல்லிக் கொண்டு மனிதர்களை வெட்டிச் சாய்ப்பவர்களுக்கு<br />விலங்குகளை பற்றி பேச அருகதை இல்லை..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-49927175231546465702015-02-26T16:40:25.585+05:302015-02-26T16:40:25.585+05:30அரிசி மட்டுமல்ல அனைத்துமே இயற்கை விவசாயமாய் இருந்த...அரிசி மட்டுமல்ல அனைத்துமே இயற்கை விவசாயமாய் இருந்தால் மிக்க நலம். ஆனால் எல்லோராலும் பயனராகத்தக்க விலையில் இல்லையே என்பதுதான் யோசிக்க வேண்டியிருக்கிறதுezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-21640958754632546282015-02-21T13:28:01.939+05:302015-02-21T13:28:01.939+05:30உள்ளத்தில் ஊற்றேடுப்பது கவிதை என்ற நிலை
மாறி, காயை...உள்ளத்தில் ஊற்றேடுப்பது கவிதை என்ற நிலை<br />மாறி, காயை கனிய வைக்கும் முயற்சி தொடங்கிய<br />போதே ஒரு நல்ல கவிதை கொல்லப்படுகிறது. என்பது<br />என் தாழ்மையான கருத்து.ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-13453516277425218642015-01-21T19:50:49.559+05:302015-01-21T19:50:49.559+05:30மகன்கள் தன்தாயையே கொச்சைப்படுத்தும் திதிமந்திரம்.....மகன்கள் தன்தாயையே கொச்சைப்படுத்தும் திதிமந்திரம்.. <br /><br />தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, வாத்தியார் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.<br /><br />இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா? <br /><br />உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா? <br /><br /><br /><br /><b><a href="http://thathachariyar.blogspot.sg/2010/12/blog-post_6004.html" rel="nofollow">இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 44. (2)</a></b><br /><br />இன்றும்... அம்மாவுக்கு சிரார்த்தம், திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறைவேற்றும் மகன்களை நாம் பார்ர்க்கிறோம்.<br /><br />ஒரு வாத்யாரை பணம் கொடுத்து அமர்த்தி... அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரிந்த தன் தாய்க்கு வருஷாவருஷம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன் வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள்.<br /><br />ஆனால்...? “என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...”<br /><br /><b>நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது. <br /><br /><br />ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டுபோய் சேர்ப்பீர்.<br /><br /><br />இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, வாத்தியர் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.</b><br /><br />இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா? <br /><br />உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா? <br /><br /><br /><br />http://thathachariyar.blogspot.sg/2010/12/blog-post_6004.htmltamilanhttps://www.blogger.com/profile/17222808491791244800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-25361877374827281622015-01-21T11:44:35.400+05:302015-01-21T11:44:35.400+05:30வருத்தும் உண்மை.வருத்தும் உண்மை.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-68793190289149425482015-01-21T10:44:21.145+05:302015-01-21T10:44:21.145+05:30தெளிவான விளக்கம்...
நாம் இன்னும் பின்தங்கியுள்ளோம்...தெளிவான விளக்கம்...<br />நாம் இன்னும் பின்தங்கியுள்ளோம்..தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-5626188379696544872015-01-21T09:35:09.510+05:302015-01-21T09:35:09.510+05:30நீங்கள் எழுதியவை எல்லாம் உண்மை! ஆனால், நம் மக்கள் ...நீங்கள் எழுதியவை எல்லாம் உண்மை! ஆனால், நம் மக்கள் மற்றவர் வலியை என்றும் அறிய மாட்டர்கள்--அறிய விருப்பமும் இருக்காது.<br /><br />இங்கு மேலை நாடுகளில், ஸ்டேஷன் வரும் முன்பே எல்லா கழிவரைகளையும் பூட்டி விடுவார்கள்!<br /><br />இந்தியாவில் ஜாதி வழியாக மனிதர்களை பிரிக்கும் வரை இது இப்படியே இருக்கும். மனித மலத்தை அகற்ற மாதம் ஆறு இலக்க சம்பளம் என்று சொல்லுங்கள்; அப்ப அவர்கள் வேலையில் சேர்வது மட்டடுமல்லாமல்--எங்கு எப்படி சுகாதாரமா கழிவது என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நமக்கு பாடம் எடுப்பார்கள்--அதுக்கு சூத்திர அல்லக்கைகள் ஜால்ரா அடிப்பார்கள்!<br /><br />பின்குறிப்பு:<br />பிராமணர் அல்லாத எல்லோரும் சூத்திரர்கள் தான்! நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-82978119982267113052015-01-21T09:06:48.839+05:302015-01-21T09:06:48.839+05:30Use a modern toilet to collect the shit....
Still ...Use a modern toilet to collect the shit....<br />Still dropping in ghe platform. Disgusting<br />GAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-10093911360815283032015-01-09T21:21:46.254+05:302015-01-09T21:21:46.254+05:30உண்மையை முச்சந்தியில் அவிழ்த்த கட்டுரை. உண்மையை முச்சந்தியில் அவிழ்த்த கட்டுரை. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-76074544680837800372015-01-09T20:00:04.274+05:302015-01-09T20:00:04.274+05:30தாங்கள் படைப்பதுதான் உன்னத இலக்கியம் என்று பல முன்...தாங்கள் படைப்பதுதான் உன்னத இலக்கியம் என்று பல முன்னணி எழுத்தாளர்கள் வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதிவிட்டு விலையும் அதிகம் வைத்து விட்டு வாசிப்பவர்கள் குறைந்துவிட்டனர் என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஆளுகொரு பதிப்பகம் வைத்திருக்கிறார்கள். இதைத்தான் புத்தகக் கண்காட்சி உணர்த்துகிறது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-78093211284805230312014-11-25T18:30:19.137+05:302014-11-25T18:30:19.137+05:30சில நிலைபாடுகள் ஒத்து போகின்றனசில நிலைபாடுகள் ஒத்து போகின்றனயோகியின் தேடல்கள்https://www.blogger.com/profile/13861218049848205199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-15694812689289307042014-06-02T13:55:07.486+05:302014-06-02T13:55:07.486+05:30சாதி
சாதி என்று எல்லோரும் சண்டையிடுகிறார்கள் ஒரு ...சாதி<br /> சாதி என்று எல்லோரும் சண்டையிடுகிறார்கள் ஒரு பக்கம் இந்துக்கள் மதம் <br />மாறிக்கொண்டு இருக்கிறார்கள் இதுப்பற்றி உங்கள் கருத்து என்ன?V. Chandra, B.COM,MBA.,https://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-80178174050182019892013-11-24T02:56:22.402+05:302013-11-24T02:56:22.402+05:30Truth from a lip,which failed to close Truth from a lip,which failed to close Anonymoushttps://www.blogger.com/profile/00075394328123766621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-66321999097886590142013-10-21T09:57:00.532+05:302013-10-21T09:57:00.532+05:30எங்கே ஓடினாலும்
கவிதையும் கூடே உங்களுடன் வரும் .....எங்கே ஓடினாலும் <br />கவிதையும் கூடே உங்களுடன் வரும் ...அவதானிப்பு<br />உங்கள் குரலை கேட்டதில்லை எனினும் இது நீங்கள் உரக்க படித்து ஒலிப்பதிவு செய்த மாதிரியே இருந்தது..<br /><br />(மற்றோர் அவமானம் இல்லை என்றே நினைக்கிறன்)Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-49079947578610799982013-09-07T19:23:07.168+05:302013-09-07T19:23:07.168+05:30சிறப்புசிறப்புkaalai worldhttps://www.blogger.com/profile/01223602532584615312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-23998222259208490872013-09-07T19:01:12.344+05:302013-09-07T19:01:12.344+05:30சிறப்புசிறப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-59460863066444377292013-08-28T16:15:27.022+05:302013-08-28T16:15:27.022+05:30நிச்சயம் ..நிச்சயம் ..Anonymoushttps://www.blogger.com/profile/01778196571911943904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-84898317014693328732013-08-27T10:32:37.199+05:302013-08-27T10:32:37.199+05:30Can you translate "ennile maha oliyo" so...Can you translate "ennile maha oliyo" song please?Anonymousnoreply@blogger.com