tag:blogger.com,1999:blog-7700042097062198472.post6259067390729877044..comments2023-09-10T14:59:46.186+05:30Comments on குட்டி ரேவதி: கண்ணகி - அவள் ஒரு நினைவுச்சுழல்குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-3910846793708798512010-01-12T22:10:08.064+05:302010-01-12T22:10:08.064+05:30"எல்லா மனைவியரையும் கணவர்கள் அவ்வாறு நிர்ப்பந..."எல்லா மனைவியரையும் கணவர்கள் அவ்வாறு நிர்ப்பந்திக்கும் ஓர் எதிர்மறையான செயல்பாட்டுக்கே கண்ணகி எனும் உவமை திருப்பியிருக்கிறது." <br /><br />என்பது எவ்வளவு அவலமாக எமது சமூகத்தைப் பீடித்திருக்கிறதுMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-81032782718577225582010-01-11T21:57:01.865+05:302010-01-11T21:57:01.865+05:30ஏங்க கொஞ்சம் பத்தி பிரிச்சு இடம் விட்டு எழுதுங்களே...ஏங்க கொஞ்சம் பத்தி பிரிச்சு இடம் விட்டு எழுதுங்களேன்.. கண்ணைக்கட்டுது... <br /><br />கண்ணகி சித்திரம் சொல்ல விழைஞ்ச செய்தின்னு சொல்லி இருக்கும் இடங்கள் மிக நன்றாக இருக்கிறது..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-65899948080596409392010-01-11T17:52:23.785+05:302010-01-11T17:52:23.785+05:30இன்றைய உலகிற்கு கண்ணகியோ, மாதவியோ முன்மாதிரியாக இர...இன்றைய உலகிற்கு கண்ணகியோ, மாதவியோ முன்மாதிரியாக இருக்கத் தேவையில்லை.பிரிந்து போதும் உரிமையும், தன் வாழ்வை தீர்மானிக்கும் உரிமையும்,அதற்கு ஒத்திசைவான சூழலும் போதும்.<br />அன்று கண்ணகிக்கு திருமணமாகும் போது வயது 12, கோவலனுக்கு 16.<br />இன்று இது சட்டப்படி குற்றம்.காலம்<br />மாறிவிட்டது. சிலப்பதிகாரத்தையும், சங்க இலக்கியங்களையும் படிக்கலாம்.இன்றைய வாழ்க்கைக்கு அவை பயன்படா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-48540779131451204112010-01-11T14:56:21.405+05:302010-01-11T14:56:21.405+05:30பெண் என்னும் ஆளுமை காலந்தோறும் தன்னை மாற்றிக்கொண்ட...பெண் என்னும் ஆளுமை காலந்தோறும் தன்னை மாற்றிக்கொண்டே வருகிறது <br />சம கால வாழ்வில் பெண்களின் வளர்ச்சிகள் நன்றாக உள்ளது ..<br />உங்கள் பதிவில் எனக்கு பிடித்த வரிகளை கீழே கொடுத்துள்ளேன்.<br />எனது வலைத்தளம் http://vittalankavithaigal.blogspot.com/<br /><br />தேவராஜ் விட்டலன் <br />இந்திய ராணுவம் <br />அஸ்ஸாம் <br /> "ஒரு பெண் பத்தினித் தெய்வமாக முடியும் என்ற அரசியல் மொழியப்படுகிறது. ஆனால் இந்த நினைவுச் சுழலுக்குள்ளிருந்து சிலம்பு எனும் தன் கால் அணிகலனின் சப்தம் வழியாகப் பேசும் வேறு சில கண்ணகிகளும் இருக்கிறார்கள்".<br /><br /> -குட்டி ரேவதிAnonymoushttps://www.blogger.com/profile/13055324486686521856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-52959684839422152182010-01-11T12:44:43.992+05:302010-01-11T12:44:43.992+05:30கண்ணகி பற்றிய அறிமுகம் நல்லாருக்குகண்ணகி பற்றிய அறிமுகம் நல்லாருக்குStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-10918530318720635652010-01-11T12:41:46.379+05:302010-01-11T12:41:46.379+05:30கண்ணகி மறக்கக்கூடிய பெயரா? வீரத் தமிழ் மங்கை அல்லா...கண்ணகி மறக்கக்கூடிய பெயரா? வீரத் தமிழ் மங்கை அல்லாவா அவள் மறக்கமுடியமா?<br /><br />இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com