tag:blogger.com,1999:blog-7700042097062198472.post5375044015704996863..comments2023-09-10T14:59:46.186+05:30Comments on குட்டி ரேவதி: இயக்குநர் அமீர் அவர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-10414644244064082432013-08-18T15:39:28.061+05:302013-08-18T15:39:28.061+05:30படைப்பு குறித்து ஒரு கலைஞன் எந்த அளவு நேர்மையுடன் ...படைப்பு குறித்து ஒரு கலைஞன் எந்த அளவு நேர்மையுடன் இருக்கிறானோ அந்த அளவு நேர்மை சமூகத்துடனும் இருக்க வேண்டும். தாமினியின் மன உளைச்சல் குறித்து யாருக்கும் கவலை இல்லை. சமூக மாற்றம் விரும்பும் எந்த கலைஞனும் பெண்ணை மன உளைச்சலுக்கு ஆளாக்க மாட்டான். வீட்டிலேயே உங்கள் பருப்பு வேக வில்லை. உங்கள் வியாபார சினிமாவை "சினிமா" என்றே அழையுங்கள். தயவு செய்து " படைப்பு " என்று கொச்சைப் படுத்தாதீர்கள். நீங்கள் படைப்பாளியும் அல்ல. சமூகப் பொறுப்பாளியும் அல்ல. - -மருதபாண்டியன்- பத்திரிக்கையாளர். மருதபாண்டியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-60353445346985368812013-08-08T18:10:08.223+05:302013-08-08T18:10:08.223+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Ragztarhttps://www.blogger.com/profile/10818643899974294955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-74277474737484188542013-08-08T17:30:29.908+05:302013-08-08T17:30:29.908+05:30"அவசரப்பட்டு கருத்து தெரிவிக்க வேண்டாம்"..."அவசரப்பட்டு கருத்து தெரிவிக்க வேண்டாம்"....என்பதற்கும், இது விஷயத்தில் நீங்கள் கருத்துத் தெரிவிக்க வேண்டாமென்பதற்கும் மலையளவு இடைவெளியிருப்பதாகவே தோணுகிறது. <br /><br />அதைத் தாண்டிய பதிவின் சாரத்தோடு எனக்கு உடன்பாடேமு.சரவணக்குமார்https://www.blogger.com/profile/12477838913403920502noreply@blogger.com