tag:blogger.com,1999:blog-7700042097062198472.post1040667834069910054..comments2023-09-10T14:59:46.186+05:30Comments on குட்டி ரேவதி: ஒரு தொட்டிச்செடியும் இன்னொரு தொட்டிச்செடியும்குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-11471445248542670982010-02-11T21:44:59.244+05:302010-02-11T21:44:59.244+05:30பெண்களின் ஆளுமையை ஆண்கள் விரும்புகிறார்கள் என்றால்...பெண்களின் ஆளுமையை ஆண்கள் விரும்புகிறார்கள் என்றால் அது இயல்பானது. எனெனில் ஆட்சி என்பது பெண்களுடையதே. <br /><br />ஆனால் மாமியார, மருமகளா யார் ஆட்சி என்பதே பிரச்சன்னை. இதை சற்று உற்று நேக்கினால் புரிந்துகொள்ளலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-7039425095360540312010-01-17T22:23:44.272+05:302010-01-17T22:23:44.272+05:30நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். ஆனாலும் சாந்தி ...நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். ஆனாலும் சாந்தி லெட்சுமணன் சொல்வது போல தற்காலத்தில் பல இடங்களில் ஆண்களின் நிலையும் பரிதாபத்திற்குரியது தான் என்பதில் சந்தேகம் இல்லை. கணவன் மனைவி குழந்தை என இருக்கும் பல இடங்களில் மனைவின் சொல்லே முதன்மையானதாக பல இடங்களில் இருக்கிறது. கணவன் சம்பாதித்துவந்தாலும் கூட மனைவியின் அதிகாரமே ஓங்கியிருக்கிறது என்பது கண்கூடு. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது பல ஆண்கள் இதுபோன்ற பெண்களின் ஆளுமையை விரும்புகிறார்கள் என்பதுதான்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7700042097062198472.post-87922495237514617982010-01-17T20:42:24.305+05:302010-01-17T20:42:24.305+05:30மாமியார்,மருமகள் என்று நமது வாதம் விரிந்துவிட்டால்...மாமியார்,மருமகள் என்று நமது வாதம் விரிந்துவிட்டால் அதுவே பெரிய அபத்தம். சில வீடுகளில் ஆண்களை வெறும் பணம் எடுக்க உபயோகிக்கும் அட்டையாய் நினைத்து அவர்களை அம்மாவும்,மனைவியும் படுத்தி ஆணின் நிம்மதியைப் பறித்து அலையவிட்டு அதைப்பார்க்கும் மற்றவர்கள், திருமணம் புதைகுழி என்று பயந்து ஓடும் நிலை இருக்கிறது.சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் பெண்கள் - கல்வி,பொருளாதார விடுதலையற்று சுரண்டல்களைக்கூட அறியாத,கேளிகள் புரியாத பெண்கள் இருக்கிறார்களே அவர்கள் தான் பரிதாபத்திற்குரியவர்கள். <br />அன்புடன்<br />க.நா.சாந்தி லெட்சுமணன்க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.com